தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலை ஆவினே கொள்முதல் செய்யும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

0 335

தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலையும் ஆவினே கொள்முதல் செய்யும் வகையில் வியூகம் வகுத்து வருவதாகவும் ஆவினுக்கு பால் வழங்குவதே உகந்தது என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆவின் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments