பொது இடத்தில் கஞ்சா புகைத்து ரீல்ஸ் பதிவு... இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

0 356

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சில இளைஞர்கள் பொதுஇடத்தில் கஞ்சா புகைத்து, போதையில் தள்ளாடுவதை வீடியோவாக படம் பிடித்து சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர்.

பழனி கோயிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments