சேலத்தில் திருமணமான 7 மாதத்தில் பக்கத்து வீட்டு கல்லூரி மாணவருடன் மாயமான இளம்பெண்

0 693

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே திருமணமான ஏழே மாதத்தில் விக்னேஷ் என்பவரின் மனைவி அனிதா, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவருடன் மாயமான நிலையில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு வந்தபோது மனைவி அனிதாவை, கணவர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது

அனிதாவுக்கு விழுந்த அடியை பார்த்து காதலன் அங்கிருந்து தப்பி ஓடினான். போலீசார் விக்னேஷை பிடித்து காவல் நிலையம் இழுத்துச்சென்றனர்

இருவரையும் சமாதானம் செய்த ஓமலூர் போலீசார் அனிதாவை கணவருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments