பனியன் நிறுவனத்தில் தீ விபத்து - கட்டடத்தில் இருந்து வெளியான கரும்புகை

0 312


திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் திருநாவுக்கரசு என்பவரின் பனியன் நிறுவனத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

லிஃப்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக கூறப்படும் நிலையில் பனியன் துணிகள், அட்டை பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments