காற்றில் பறந்து வந்த வீட்டின் தகர மேற்கூரை... வாகன ஓட்டிகள் மீது விழுந்ததில் 4 பேர் காயம்

0 403

சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் தண்டையார்பேட்டையில் வீட்டின் தகர மேற்கூரை பறந்து வந்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மீது விழுந்ததில் 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

பைக்கில் சென்றுக்கொண்டிருந்த ஸ்விக்கி ஊழியர் மீது பட்டு பறந்து சென்று ஆட்டோவின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணிக்கு தலையில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments