நீட்டை மாணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்: தமிழிசை

0 213

நீட்டை மாணவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டதாகவும், ஆனால் அரசியல்வாதிகள் தான் ஏற்க மறுப்பதாகவும் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருவொற்றியூரில் பேசிய அவர், நீட்டால் தான் அரசுப் பள்ளியில் படித்த ஏழை மாணவர்களால் கூட மருத்துவம் படிக்க முடிவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments