இறந்த தாய் உயிர்த்தெழுவார்.. சடலத்துடன் நள்ளிரவில் பூஜை.... விரக்தியில் மகன் விபரீதம்..! இன்னுமா இதையெல்லாம் நம்புறீங்க..?!

0 821

பெரம்பலூர் அருகே இறந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்யாமல், அவர் உயிர்த்தெழுவார் என்று நம்பி சில வாரங்கள் பூஜை செய்து வந்த மகன், தனது  தாய் எழுந்து வராத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments