கீழடி அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு பொருள் கண்டெடுப்பு

0 205

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 10ஆம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு பொருள் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கிய அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசிமணிகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள செம்பு பொருளை தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments