சென்னை விமான நிலையம் வழியாக 4 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தல்: சுங்கத்துறை

0 351

சென்னை விமான நிலையம் வழியாக கடந்த 2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையீட்டும் இல்லாமல் சுதந்திரமாக விசாரணை நடந்துவருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தங்க கடத்தல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது முதல் சர்வதேச விமான நிலையத்தில் மூடப்பட்டு இருக்கும் இட்டாலியா ஷூஸ், நேஹா சில்க்ஸ் ஆகிய இரு கடைகளிலும் சோதனை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments