நீட் தேர்வுக்கு எதிரான திமுக மாணவர் அணி போராட்டத்தில்... எல்லோரும் பட்டப்படிப்பு படிப்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை: ஆர்.எஸ்.பாரதி

0 407

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான திமுக மாணவர் அணி போராட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திராவிட இயக்கமும், கம்யூனல் ஜி.ஓ.வும் வந்த பிறகுதான் பல பேர் டாக்டராக முடிந்தது என்று கூறினார்.

மேலும், இப்போது ஊரில் எல்லாரும் பட்டம் படிக்கிறார்கள் , நாய் கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை வந்துருக்கிறது என்றால், இந்த வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் போட்ட பிச்சைதான் காரணம் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments