திருவள்ளூரில் மாம்பழங்களில் கற்கள், ஸ்ப்ரே அடித்து பழுக்க வைப்பதாக புகாரையடுத்து நகராட்சி அதிகாரிகள் சோதனை

0 299

திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் மண்டிகளில் மாம்பழங்களில் கற்கள் அல்லது ஸ்ப்ரே அடித்து பழுக்க வைப்பதாக வந்த புகாரையடுத்து நகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மாம்பழங்கள் முறையாக பழுக்க வைக்கப்படுகிறதா என தண்ணீரில் போட்டு சோதனை மேற்கொண்டபின் செயற்கை முறையில் பழுக்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டி உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments