வாரிசு சான்றிதழுக்கு ரூ.1,000 லஞ்சம்: பெண் ஆர்.ஐ கைது ரசாயனம் தடவப்பட்ட பணத்தை வாங்கிய போது சிக்கினார்...

0 425

திருவண்ணாமலை மாவட்டம் இறையூரில், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக பெண் வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

தன்னிடம் லஞ்சம் கேட்டதாக விவசாயி ஒருவர் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஏற்பாடு செய்து வழங்கிய ரசாயனம் தடவப்பட்ட பணத்தை வருவாய் ஆய்வாளர் பாரதி வாங்கிய போது மறைந்திருந்த போலீஸார் கைது செய்தனர்.

செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments