மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கைது...

0 296

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் மரப்பட்டறைக்கு மின் இணைப்பு வழங்க 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

முருகதாஸ் என்பவரிடம் லைன்மேன் பலராமன் 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டதும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், முருகதாஸ் கொடுத்த 2,000 ரூபாயை பலராமன் பெற்றபோது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments