கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பிறகும் தமிழக அரசு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தவில்லை: இ.பி.எஸ்.

0 284

கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பிறகும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடுமலை வனசரகத்தில் கள்ளசாராயம் குடித்து ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழகம் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாகி இருப்பதால் மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எடிப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments