பெண் தொழில் முனைவோருக்கு உதவிட TN-RISE நிறுவனம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

0 323

சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் நடைபெற்ற விழாவில் TN-RISE எனப்படும் தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்து நிர்வாக அலுவலகத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பெண் தொழில் முனைவோர்களுக்கு தொழிற்சார்ந்த தேவையான உதவிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட நிறுவனத்தின் லோகோவை வெளியிட்ட அமைச்சர் அதற்கான இணையதளத்தையும் அறிமுகப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments