பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுப்போம் - அமைச்சர் துரைமுருகன்

0 728
பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுப்போம் - அமைச்சர் துரைமுருகன்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்போவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சொல்லிக் கொண்டே இருக்கட்டும் நாங்கள் தடுத்துக் கொண்டே இருப்போம் எனக்கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments