வீடு, நிலத்தை மகனும் மருமகனும் அபகரித்துக் கொண்டதாக தாய் கண்ணீர் - ஆட்சியரிடம் புகார் மனு

0 401
வீடு, நிலத்தை மகனும் மருமகனும் அபகரித்துக் கொண்டதாக தாய் கண்ணீர் - ஆட்சியரிடம் புகார் மனு

மயிலாடுதுறை மாவட்டம்  திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்த திரிபுரசுந்தரி என்ற வயதான பெண், தமது பெயரில் உள்ள மாடி வீடு மற்றும் நிலத்தை மகனும் மருமகனும் அபகரித்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.  மகனும் மருமகளும் தன்னிடம் இருந்து ஆக்கிரமித்துக் கொண்ட இடம் மற்றும் நிலத்தை மீட்டுத் தருமாறு வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments