கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

0 258

2024-25 கல்வி ஆண்டிற்கு மட்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் கல்லூரிகள் அவை சார்ந்த பல்கலைக் கழகங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பிறகு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை கோரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments