ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ்....

0 264

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டையில் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

வகுப்பறைகளுக்கு சென்ற அவர், மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

வகுப்பறை போர்டில் ஆயுத எழுத்து என்பதற்கு பதிலாக ஆயதம் எழுத்து என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்ததும் திருத்துமாறு அறிவுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments