பிளஸ் டூ மாணவியை சக மாணவன் திருமணம் செய்ததாக வெளியான புகைப்படம்... மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்

0 491

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை சக வகுப்பு மாணவன் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் வெளியானதால் பள்ளித் தலைமை ஆசிரியரை, மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

போலீசார் தலையிட்டதை அடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

பள்ளிச் சீருடையில் சிறுமியை பள்ளி சிறுவன் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments