சென்னை காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிவதாகக் கூறி பள்ளித் தோழி வீட்டில் திருடிய சக தோழி

0 411

காவல்துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணிபுரிவதாகக் கூறி உடன் படித்த சக தோழிகளின் வீட்டில் தாலி, செல்போன் மற்றும் பணம் திருட்டில் ஈடுபட்டதாக கங்கா தேவி என்ற இளம் பெண்ணை தூத்துக்குடியில் போலீசார் கைது செய்தனர்.

என்கவுண்டர் வழக்கு தொடர்பாக தூத்துக்குடிக்கு தாம் வந்ததாக பள்ளித் தோழியின் தாயாரை நம்ப வைத்து அவரது வீட்டில் தங்கியும், குற்றவாளியை பிடிக்கும் போது  தலையில் காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி மற்றொரு தோழியின் வீட்டில் தங்கியும் கங்காதேவி கைவரிசை காட்டியதாக போலீசார் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments