தமிழக மீனவர் பிரச்சனையை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை - சபாநாயகர் அப்பாவு

0 232

கார் சாகுபடிக்காக திருநெல்வேலி மாவட்டம் கொடிமுடியாறு அணையிலிருந்து தண்ணீரை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த சபாநாயகர், நீர் இருப்பை பொறுத்து இன்று முதல் அக்டோபர் 28 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு விநாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments