குடும்பத்தகராறுக்கு பஞ்சாயத்து பேசியவரை வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் போது தீவைப்பு..

0 342

உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் சின்னதம்பி என்பவருக்கும் அவரது மனைவி பார்வதிக்கும் ஏற்பட்ட பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேசிய விசிக பிரமுகர் சூசைநாதன் என்பவரை, உயிரோடு தீவைத்து எரித்ததாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

சூசைநாதன், சின்னதம்பியை தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சின்னதம்பி சூசை நாதன் தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments