டாஸ்மாக் மதுபானக்கூடத்தை சூறையாடிய 4 ரவுடிகள்... மதுவுக்கு பணம் தர மறுத்து மேசை, நாற்காலிகளை உடைப்பு..

0 333

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் டாஸ்மாக் பாரில், வாங்கிய மதுவுக்கு பணம் கொடுக்க மறுத்து பாரை 4 ரவுடிகள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய, முக்கலம்பாடு பகுதியைச் சேர்ந்த ஆல்பின்டென், அஜின்ஜோஸ், சார்லி ஜோஸ் மற்றும் ஜெகன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments