குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நபர் ஆத்திரம்... சண்டையை விலக்கச் சென்ற மனைவியின் தங்கை குத்திக் கொலை

0 371

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான கலைச்செல்வன் என்பவர் தனது மனைவி ஜோதிமணையின் தங்கை கல்பனா வை கத்திரிக்கோலால குத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

அக்காவை தாக்கியதை தட்டிக்கேட்டதால் கல்பனாவை குத்தியதாகவும, ஜோதி மணியையும் குத்தியதால் அக்கம்பக்கத்தினர் தாக்கி கலைச்செல்வனை போலீசில் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments