மதுவால் இளம் தலைமுறையினர் ஆற்றலை இழக்கின்றனர்: திருமாவளவன்

0 428

விஷச்சாராய உயிரிழப்புகளால் ஏற்படுகிற பாதிப்பை விட சட்டப்பூர்வமாக அரசு விற்பனை செய்யும் மதுபானங்கள் மனித வளத்தை பெருமளவில் பாதிப்பதால் மத்திய, மாநில அரசுகள் மதுவிலக்கு கொள்கையை பரிசீலிக்க வேண்டுமென திருமாவளவன் கூறினார்.

மேலவளவு நினைவு தினத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்த அவர் இதனை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments