மது குடித்த 2 பேர் உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சை.. கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா என போலீஸ் சோதனை...

0 288

பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரில் மது குடித்ததாக 2 பேருக்கு உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் குடித்தது மாவடப்பு பகுதியில் விற்கப்படும் கள்ளச்சாராயம் என அப்பகுதி மக்கள் தெரிவித்ததால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவடப்பு பழங்குடியின கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா என சோதனை செய்து வரும் போலீசார், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அறிவுரைகளை வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments