அண்ணாநகர், ஆவடியில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

0 394

கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அண்ணாநகர் 2 வது நிழற்சாலையில் நடைபெற்றது. ஆடல், பாடல், விளையாட்டு என மக்கள் உற்சாகமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை கொண்டாடினர்.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்டீரிட்ஸ் நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சங்கர் கலந்துகொண்டு பறை இசைத்தார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து குப்பை தொட்டியில் போடுதல், தமிழ்நாட்டின்பாரம்பரிய உணவுகளை ஊக்குவித்தல், பாரம்பரிய கலைகளான வில்லுப்பாட்டு சிலம்பாட்டம் ஆகியவை இடம்பெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments