தரமான மதுபானம் விற்கப்படுவதில்லை என அமைச்சரே ஒப்புக்கொள்கிறார் - பிரேமலதா

0 777

 

''சென்னை மாநகராட்சி செயல்பாடின்றி முடங்கியுள்ளது''

''தரமான மது விற்பதில்லை என அமைச்சர் ஒப்புதல்''

''மதுக்கடை திறக்கும் அரசால் ஏன் காவல் நிலையத்தை திறக்க முடியாது?''

கோவை விமான நிலையத்தில் பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுவன் உயிரிழப்பு: பிரேமலதா

சென்னை மாநகராட்சி எவ்வித செயல்பாடுமின்றி முடங்கியுள்ளது: பிரேமலதா

முதலமைச்சர் முன்பே மூத்த அமைச்சர் மதுபானம் குறித்து பேசியதை கண்டிக்கிறோம்: பிரேமலதா

தரமான மதுபானம் விற்கப்படுவதில்லை என அமைச்சரே ஒப்புக்கொள்கிறார்: பிரேமலதா

அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடை திறக்கும் அரசால் ஏன் காவல் நிலையங்கள் திறக்க முடியாது?: பிரேமலதா

தமிழ்நாட்டில் உயிருக்கு விலை இல்லை; பணம் மட்டுமே பிரதானம்: பிரேமலதா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments