மாணவர்கள் விஞ்ஞானி ஆக ஊக்குவியுங்கள் - மயில்சாமி அண்ணாதுரை

0 263

கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள நேஷனல் மாதிரி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

தரமான கண்டுபிடிப்புகளுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பரிசுகள் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஞ்ஞானி ஆகக்கூடிய ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments