பேருந்தின் பின் சக்கர போல்ட்டுகள் கழன்று தாறுமாறாக ஓடியது... பயணிகள் பீதி

0 311

குமரி மாவட்டம் பனச்சமூட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து குழித்துறை சந்திப்பு பகுதியில் வந்த போது பின் சக்கர போல்டு நட்டுகள் தானாக கழன்று பேருந்து தாறுமாறக ஓடியதால் பயணிகள் பீதியடைந்தனர்.

ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments