சிலியின் தென் பகுதியான போர்வெனிர் நகரில் உறைந்துப் போன கடல் அலைகளின் அரிய காட்சிகள்

0 475

சிலியின் தென் பகுதியான போர்வெனிர் நகரில் ஒரு அரியக் காட்சி இது....பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதி பனியாக உறைந்து கிடந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு காட்சியைக் காண்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். டிரோன் மூலம் படமெடுக்கப்பட்ட காட்சிகளில் கடல் அலைகள் உறைபனியாக மாறியிருந்தன.

நகரின் பல பகுதிகளில் பனிமூடியிருந்தது. ஜூன் மாதத்தில் மிகக்குறைந்த அளவிலான வெப்பநிலையே காணப்பட்டது. 1964க்குப் பிறகு இப்படிப்பட்ட நிலை தற்போது ஏற்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments