கன்னியாகுமரியில் கனமழையால் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கல் பாலத்தின் தடுப்புசுவர் உடைந்ததால் புதிதாக பாலம் கட்டித்தர கோரிக்கை

0 253

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பழையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கல் பாலம் தண்ணீரில் முழ்கியது. இதனால் இந்த வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவமாணவியர்கள்.

மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால், வாழைத்தோட்டம், நெல்வயல் உள்ளிட்ட விளைநிலங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments