ஓசூரில் நிச்சயம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

0 456

ஓசூரில் நிச்சயம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், ஒரு திட்டத்தை அறிவிக்கும் முன்னர் அந்த திட்டம் குறித்து தீர ஆராய்ந்து அதன் பிறகுதான் அரசு அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஓசூரில் விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை என்று அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இவ்வாறு பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments