மயிலாடுதுறையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கடல் வெள்ளரிகளை கடத்திய நபர் கைது

0 454

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் வழியாக 40 கிலோ கடல் வெள்ளரிகளை கடத்தி வந்த மழலைமாறன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கடல் வெள்ளரிகளை பிடிப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை தரங்கம்பாடி கடல் பகுதியில் இருந்து பிடித்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments