ஆந்திராவில் இரைதேடி பாழடைந்த கிணறுக்கு வந்து சிறுத்தையை வலை வீசி பிடித்த வனத்துறை

0 510

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்றுக்கு இரைதேடி சிறுத்தைப் புலி வந்து செல்வதை கண்ட பொதுமக்கள, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆட்டு குட்டி ஒன்றை கிணற்றில் சிறுத்தைக்கு இரையாக போட்ட வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க வலை வீசி காத்திருந்தனர். வலையில் சிக்கிய சிறுத்தையை கூண்டில் அடைத்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments