பேரூராட்சிகளை தரம் உயர்த்த நாளை மறுநாள் சட்டத் திருத்தம் - அமைச்சர் நேரு

0 329

நகராட்சி, மாநகராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பேரூராட்சிகளில் மக்கள் தொகை மற்றும் வருவாய் குறைவாக இருந்தாலும் தேவை ஏற்பட்டால் அவற்றை நகராட்சியாகவோ, மாநகராட்சியாகவோ தரம் உயர்த்துவதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.

தேன்கனிக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என்ற எம்எல்ஏ தளி ராமச்சந்திரனின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தற்போது உள்ள விதிகளின்படி புதிய நகராட்சி, மாநகராட்சிகளை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் மட்டுமே தரம் உயர்த்த முடியும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments