பொலிவியாவில் ஆட்சியை கவிழ்க்க நடந்த ராணுவப் புரட்சி முறியடிப்பு... ஜனநாயகத்தை காக்க மக்கள் ஒன்றுகூட பொலிவியா அதிபர் அழைப்பு

0 454

பொலிவியா தலைநகர் லா பாஸில் உள்ள அதிபர் மாளிகையில் அதிரடியாக நுழைந்து ஆட்சியை கைப்பற்ற முயன்ற ராணுவ தளபதி கைது செய்யப்பட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் புடை சூழ அதிபர் மாளிகை வாயிலை உடைத்துக் கொண்டு தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா உள்ளே சென்றார்.

கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ தளபதி, அரசியல் மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், ஆட்சியை பிடிக்க முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments