புதுக்கோட்டையில் பிரத்தியேக ஜல்லிக்கட்டு களத்தை அரசு அமைக்க வேண்டும் - எம்.எல்.ஏ. முத்துராஜா

0 292

புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால் 100 நாள் வேலை திட்டத்தை இழக்கும் கிராம மக்களுக்காக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மூலம் புதிய வாழ்வாதார திட்டங்களை அமல்படுத்தப்பட வேண்டும் என்று எம்.எல்.ஏ. முத்துராஜா சட்டப் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரத்தியேக ஜல்லிக்கட்டு களமும், தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் மற்றும் கால்நடை கல்லூரிகளை புதிதாக அமைக்க வேண்டும் எனவும் முத்துராஜா வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments