சர்வதேச போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீரர்கள்

0 285

நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழ்நாட்டு வீரர்களுக்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.

யூத் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற 8 பேரில் யோகாவில் ஏழு தங்கப்பதக்கமும் சதுரங்கத்தில் ஒரு தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments