கன்னியாகுமரியில் கோதையாறு, தாமிரபரணியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 366

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காராணமாக முழு கொள்ளளவை எட்டிய பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருவதால், இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments