கேரள மாநிலத்தில் தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம்.. மதூர் மடனதேஸ்வரர் விநாயகர் கோயிலில் இடுப்பளவு தேங்கிய மழைநீர்

0 2130

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் காசர்கோடு மாவட்டம் மதூரில் உள்ள மடனதேஸ்வர விநாயகர் கோயிலை மழைநீர் சூழ்ந்து இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments