சாலையில் நின்ற பெண்ணை திடீரென முட்டித் தூக்கிய மாடு.. சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த மக்கள் வேண்டுகோள்

0 512

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், அரசு மருத்துவமனை அருகே சாலையை கடப்பதற்காக நின்றுக் கொண்டிருந்த பெண் ஒருவரை அவ்வழியாக வந்த மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி விட்டுச் சென்றது.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments