கேரள தொழில் அதிபர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் : திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரை கைது செய்த போலீஸார்

0 401

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் கார் ஒன்றில் கேரள தொழில் அதிபர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

தொழிலதிபரான தீபு, 10 லட்சம் ரூபாய் பணத்துடன் மதுரையிலிருந்து காரில் வந்த போது உடன் வந்த நபர் அவரைக் கொன்று பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகவும், சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் அவரை கைது செய்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments