தகவல் உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி போராட்டம்... சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது

0 271

 தகவல் உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரியும், தகவல் ஆணைய குறைகளை களைய கோரியும் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சேப்பாக்கம் மைதானம் அருகிலிருந்து ஊர்வலமாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments