விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரம்

0 296

விக்கிவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா ஆரியூர், காணை, மாம்பழப்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ஆதனூர், சிறுவாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேனிலும், நடந்தும் சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments