கனடாவின் புனித பால் மாவட்டத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்... பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சுதந்திர கட்சி தோல்வி

0 633

கனடாவில் நடந்த இடைத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சுதந்திர கட்சி  தோல்வி அடைந்துள்ளது.

டொரன்டோ மாகாணத்தில் உள்ள புனித மாவட்டத்தில், 1993 முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவந்த சுதந்திர கட்சி தற்போது தோல்வியை தழுவியுள்ளது.

அடுத்தாண்டு இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் ட்ரூடோவிற்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரது செல்வாக்கு இதுவரை இல்லாத அளவு சரிந்துள்ளதாக அந்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments