நீர்வரத்து அதிகரிப்பால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

0 217

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு வருவதற்கும் குளிப்பதற்கும் வனத்துறை தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments