கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ஆளுநர் ஆர்.என். ரவி

0 349

கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவது நாட்டின் எதிர்காலத்தையும், கலாச்சாரத்தையும் பாதிக்கிறது என்றார்.

தமிழகத்தை போதைப்பொருட்கள் பெரிய அளவில் பாதிப்பதாக கூறிய ஆளுநர், தமிழகத்தில் போதைப்பொருட்கள் வெளியில் இருந்து வருவதில்லை, இங்கேயே உருவாக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments