வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தி.மு.க. இரட்டை வேடம் - கே.பாலு விமர்சனம்

0 243

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுக்க மறுத்தால் 1987ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளரை சந்தித்த அவர், மாநில அரசு விரும்பினால் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்த நிலையிலும், அதனை கிடப்பில் போட்டு விட்டு திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments